முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற கூட்டத்தில், அமைச்சர் கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி. ஜெயக்குமார், செங்கோட்டை யன், உதயகுமார், பெரியகருப்பன், அன்பழகன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.